ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தையும், 2ஆவது இடத்தை விராட் கோலியும் பிடித்துள்ளனர்.
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 10 நாட்களே மீதமுள்ள நிலையில், மிகப்பெரிய ஈவண்டுக்கான பாடலை ஸ்ரேயா கோஷல் குரலில் வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.