நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி ப ...
போலி ஆவணங்கள் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.