பிலிப்பைன்சில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையேயான ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவர் 3 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
சேலத்தில் ஆபத்தான முறையில் சிறுவர், சிறுமிகள் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பயிற்சி பள்ளி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.