விலைவாசி உயர்வை குறிக்கும் பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் எதிர்வரும் பட்ஜெட்டில் அதனை கட்டுப்படுத்த அறிவிப்புகள் வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்.
“இப்போது நடைபெறவுள்ள தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. 5 ஆண்டுகள் கழித்து மற்றொரு தேர்தல் வருமா” என்ற கவலை இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.