தெரு ஒன்றை காணவில்லை என்று ஜிபி முத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில், அவரது வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட நேர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மடத்திற்கு உள்ள அச்சுறுத்தலின் காரணமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கிவைக்க, பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்புக்காக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.