மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததால் பரபரப்பு. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத் துறையினர் தெர ...
கேரளாவில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் தடைபட்டதால் கே.எஸ்.இ.பி. அலுவலகம் முன்பு மில் உரிமையாளர் அரிசி மாவை தலையில் கொட்டி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் டோமினோஸ் கிளை ஒன்றில் பீட்சாவிற்கு மாவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர், மூக்கில் விரல்விட்டு, பின்னர் அந்த மாவைப் பிசைந்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.