ஒடிசாவில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவியை, காவல் நிலையத்திலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் காவல் துறையினர் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
குற்ற வழக்கில் தொடர்புடைய தனது சகோதரனை என்கவுண்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.