சென்னையில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட இரு வடமாநில் கொள்ளையர்கள் விமானத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த என்கவுண்டர் நடந்தது எப்படி? என்பது குறித்து ப ...
“நெல்லையில் இளைஞர் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரம் கண்டனத்திற்கு உரியது. இந்த விவகாரத்தை காவல்துறை முறையாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக செய்தியாளர் சுரேஷ் குமார் ...
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக உள்துறை. இன்றுடன் அவர் ஓய்வு பெற உள்ள நிலையில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதால் காவல்துறையில் பரப்பரப்பு.