சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் தூக்கமின்மை மற்றும் தூக்கம் சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளே முதன்மையான காரணமாக அமைவதாக அண்மையில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் மேம்படுத்துவதிலும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருவதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் மீட்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து அறிவோம்.
பரபரப்பான செய்திகளுக்குப் பேர் போனவர் நித்தியானந்தா. இந்த முறை, அவர் மரித்து விட்டதாகப் பரவுகிறது பரபரப்பு. நித்தியானந்தாவுக்கு என்ன நடந்தது, என்ன நடக்கிறது என பார்க்கலாம்.