தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் - விம்கோ நகர் நிலையங்கள் இடையே 18 நிமிடங்களுக்கு ஒரு முறையே ரயில்கள் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி முதல் கள்ளச்சாராயம் குறித்து கமல்ஹாசனின் கருத்து வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
ஆந்திராவில் தெலுங்கு தேசமும், மத்தியில் பாஜகவும், ஆட்சி பீடத்தில் அமர காரணமாகியிருக்கிறது ஒரு புயல்... ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் கேம் சேஞ்சராக திகழ்ந்திருக்கும் இந்தப் புய ...
புதிய தலைமுறையின் ‘போடுங்கம்மா ஓட்டு’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை சாராட்சியர் ஐஸ்வர்யா தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.