தலைவலி, மயக்கம் என ஏற்பட்டால் முதலில் நிழலிற்குச் செல்லுங்கள். உடன் வந்தவர் மயக்கம் அடைந்துவிட்டால் அவரை நிழலுக்கு கொண்டு வந்து அவர் மேல் தண்ணீர் தெளியுங்கள்
முதலில் தலைவலி ஏற்படும். பின், தலைசுற்றல், வாந்தி, மயக்கம், சுயநனைவை இழப்பார்கள். படபடப்பு ஏற்படும், மூச்சு அதிகமாக இழைக்கும், நெஞ்சுவலி ஏற்படும், ரத்த அழுத்தம் குறையும். உடலின் சருமம் வறண்டுவிடும், ...
ஸ்பெயின் மாட்ரிட் மற்றும் அவிலா பகுதிகளில் கடும் வெப்பம், வறட்சி, பலத்த காற்றால் காட்டுத்தீ வேகமாகப் பரவி, 15,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசமானது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வெப்பம், மனிதர்களின் உடல் உழைப்பைக் குறைத்து, உலகளவில் பெரும் சுகாதாரப் பேரழிவை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. இதுகுறித்து புதிய தலைமுறையின் க ...