நாடு முழுவதும் உள்ள 7 கோடிக்கும் அதிகமான EPFO சந்தாதாரர்களுக்கு PF பணத்தை எடுப்பதை வேகமாகவும், எளிமையாகவும், மேலும் வசதியாகவும் மாற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏடிஎம்-களில் மாதாந்திர வரம்பை தாண்டி பணம் எடுப்பதற்கு 23 ரூபாய் வரை கட்டணம் விதிக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.