வயநாடு நிலச்சரிவு | இதுவரை 15 தமிழர்கள் உயிரிழப்பு.. பலர் மாயம் - முழு விபரம்!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால், இதுவரைக்கும் 15 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் பலரைத் தேடும் பணியும் நடந்துவருகிறது. உயிரிழந்தவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com