கேரளா | வெள்ளத்தில் தத்தளித்து வந்த இருவர்.. உயிர்பிழைக்கும் பரபரப்பு காட்சி..

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தில் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு தத்தளித்த இருவரை கயிறு போட்டு காப்பாற்றும் காட்சி வெளியாகியுள்ளது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com