சித்தராமையா மீது வழக்குபதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குபதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு பதிவு செய்து 6 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com