குடியரசுத் தலைவர், ஆளுநரின் சம்பளம் உயர்வு

குடியரசுத் தலைவர், ஆளுநரின் சம்பளம் உயர்வு
குடியரசுத் தலைவர், ஆளுநரின் சம்பளம் உயர்வு
Published on

நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இதில் நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

அதன்படி, குடியரசுத் தலைவரின் சம்பளம் ரூபாய் 5 லட்சமாகவும், குடியரசு துணைத் தலைவரின் சம்பளம் ரூபாய் 4 லட்சமாகவும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், ஆளுநரின் சம்பளம் 3.5 லட்சம் ஆக உயர்த்தப்படும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com