அன்று ஜெயலலிதா... இன்று மம்தா... நிதி ஆயோக் கூட்டத்தில் நடந்தது என்ன?

நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், மம்தா மட்டுமே பங்கேற்று இருந்தார். முடிவில் அவரும் வெளிநடப்பு செய்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட தேசிய வளர்ச்சிக் கழக கூட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது என்ன நடந்தது?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com