எரியூட்டும் இடத்தில் நிகழ்ந்த சோகம்.. வயநாட்டில் வழியும் கண்ணீர்.. நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேப்பாடி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி; கண்களை குளமாக்கியது...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com