வயநாடு நிலச்சரிவு.. முதலில் தகவல் கொடுத்த பெண் உயிரிழந்த சோகம்!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதாக முதலில் மீட்புப்படைக்கு தகவல் கொடுத்த பெண் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com