மத்திய அரசு அனுமதி அளித்ததும் விரைவில் மேகதாதுவில் அணை: எடியூரப்பா உறுதி

மத்திய அரசு அனுமதி அளித்ததும் விரைவில் மேகதாதுவில் அணை: எடியூரப்பா உறுதி
மத்திய அரசு அனுமதி அளித்ததும் விரைவில் மேகதாதுவில் அணை: எடியூரப்பா உறுதி
Published on

மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் விரைவில் மேகதாது அணை திட்டத்தை தொடங்குவோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.

மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு அளித்த கோரிக்கை முடித்து வைக்கப்பட்டிருப்பதாக கர்நாடக முதல்வர் தெரிவித்தார். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் விரைவில் மேகதாது அணை திட்டத்தை தொடங்குவோம், காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவது கர்நாடகாவுக்கு மிக முக்கியமான திட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com