’சிந்தனை+செயல்’ - மறைந்த சிபிஐஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்த தக் லைஃப் சம்பவங்கள்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, ஓய்வறியாமல் தான் கொண்ட கம்யூனிச கொள்கைகளுக்காக உழைத்தவர் யெச்சூரி. மூன்றாவது முறையாக கடந்த 2022-ம் ஆண்டு கண்ணூரில் நடந்த மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளாரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் தரமான சம்பவங்கள், தக் லைப் விளக்கங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்..,

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com