நடுரோட்டில் துடிக்க துடிக்க கொலை... என்ன நடக்குது ஆந்திராவில்?

YSR காங்கிரஸின் இளம் தலைவர் ரஷீத் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்தவர் தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது ஆந்திராவில்? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com