ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு ரவுடி வேலூர் மத்திய சிறையில் வைத்து கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள நாகேந்திரனை கைது செய்கிறது சென்னை காவல்துறை.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார்.,
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com