கண்ணீரை துடைப்பதற்குள் அடுத்த துயரம்.. அடுத்தடுத்து வந்த உடல்கள் - களத்திலிருந்து நேரடி தகவல்!

வயநாடு நிலச்சரிவில் சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் முண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இதுபற்றி விரிவாக அறியலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com