ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
Published on

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புல்வாமா பகுதியில் உள்ள அவண்டிபோராவின் கோரிபோரா பகுதியில் இந்த சண்டை நடைபெற்றது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்படவில்லை என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com