பல்லடம் படுகொலை: கைது செய்யப்பட்டவர் தப்பியோட முயன்ற போது கால் உடைந்தது!

திருப்பூர் பல்லடத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைதான செல்லமுத்துவுக்கு, கால் உடைந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில், ‘கைதி தப்பியோட முயன்ற போது கால் உடைந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com