இதில் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் முருகன் படுகாயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பத்தை அறிந்து விரைந்து வந்த சிந்து பட்டி போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கதிரேசன், அருண்குமார் மற்றும் அவர்களின் கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.