“தங்கலான் படத்தை வெளியிட தடையில்லை” - சென்னை உயர்நீதிமன்றம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படத்தை நாளை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர் தரப்பில் சொத்தாட்சியர் கணக்கில் ரூ. 1 கோடி செலுத்தப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com