தமிழ்நாடு

மெரினா கடற்கரையில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நீரூற்றுகள்

JustinDurai
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகள் வண்ண விளக்குகளால் ஜொலிப்பதால் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மெரினா கடற்கரையை அழக்குப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றாக கடற்கரையில் பல இடங்களில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அதில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு இரவில் பல வண்ணங்களில் நீரூற்றுகள் காணப்படுவதால் மக்கள் கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.