விண்வெளிக்கு மனிதரை அனுப்ப மேலும் 3 ஆண்டு ஆகும் - மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளிக்கு மனிதரை அனுப்ப மேலும் 3 ஆண்டு ஆகும் - மயில்சாமி அண்ணாதுரை
விண்வெளிக்கு மனிதரை அனுப்ப மேலும் 3 ஆண்டு ஆகும் - மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டம் நிறைவேற மேலும் 3 ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், ''3-வது நிலவு பயணமும் தள்ளி போகிறது; சந்திரயான் 3 செயற்கைக்கோள் ஓராண்டுக்குள் விண்ணில் ஏவப்படும். விமான பயணம்போல விண்வெளிக்கு செல்ல வாகனங்கள் உருவாகும்.


வானில் உள்ள செயற்கைக்கோள் கழிவுகளை அகற்ற முயற்சி நடந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் தாவரம் வளர்ப்பதற்கான மூலக்கூறு ஆராயப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com