"இங்கிருக்கும் அனைவருக்கும் ராமை தெரியும். சிரஞ்சீவி அவர்களின் மீதும் பலருக்கும் அன்பு உண்டு. ஒரு முறை சிரஞ்சீவி பிறந்தநாளைக்கு இரத்த தான முகாம் நடந்தபோது நான் சென்று ரத்தம் கொடுத்திருக்கிறேன்".
"இங்கிருக்கும் அனைவருக்கும் ராமை தெரியும். சிரஞ்சீவி அவர்களின் மீதும் பலருக்கும் அன்பு உண்டு. ஒரு முறை சிரஞ்சீவி பிறந்தநாளைக்கு இரத்த தான முகாம் நடந்தபோது நான் சென்று ரத்தம் கொடுத்திருக்கிறேன்".
முதல் இரண்டு பாகங்களில் ஜார்ஜ் குட்டியின் புத்திசாலித்தனத்தை வைத்து கதை நகர்த்திய ஜீத்து ஜோசப், இம்முறை அவரின் குற்றவுணர்ச்சியின் மேல் கதையைச் செலுத்தி இருக்கிறார்.