“RSS தலைவர் பாரத் என்று அழையுங்கள் என்கிறார், அதனை குடியரசு தலைவரும் உடனே நடைமுறைப்படுத்துகிறார். இந்தியா என்ற பெயரின் மீது அவர்களுக்கு அச்சம். ஏனெனில் அது வரலாற்று பெயர், பாரத் என்பது புராணப்பெயர்”- ...
'இந்தியாவின் பெயர் பாரத் என்று மாற்றப்படலாம்' என்ற அறிவிப்புகள் வெளியான நிலையில் 'இந்திய அமைப்பிலான பெயர்களும் பாரத் என மாற்றப்படப் போகின்றதா?' என்று நெட்டிசகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.