"கொடுங்க நான் எடுத்துதரேன்” முதியவர்களை குறிவைத்து ஏமாற்றும் மோசடிமன்னன்! ATM-க்கு போனால் எச்சரிக்கை
திருப்பத்தூர்: ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்களிடம் நூதன முறையில் திருட முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள ...